வகை மாற்றம் செய்து

img

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரிக்கை

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில், பலகாலமாக அரசின் வீட்டுமனை  பெற்று குடியிருந்து வரும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் தலைமையில், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்

;